Saturday, December 18, 2010

ஒரே கல்லுல மூணு மாங்கா...!!!!


ஆப்பேலி லீவுக்கு எங்காச்சும் கூட்டிட்டு போங்கப்பா....
அன்பு மகனின் ஆசை..!!!
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
அம்மா வீ ட்டுக்கு போய்
அப்டேட் ஆக்கிக்கொள்ள வேண்டும்
இது ஆசை மனைவியின் ஆசை...!!!!!
பல முறை தஞ்சையை நான் கடந்து சென்றும்
பெரியகோயிலை காண முடியாமல் போனது
எனது நீண்ட நாளைய ஏக்கம்...!!!
இந்த மூன்று மாங்காய்களை அடிக்க
கல்லாய் வந்தது.....
தோழனின் தொழில் முறையிலான
அழைப்பு ...அதைசொன்னால்.....
அவ்வளவ்வுதான்.......
நான் மகனுக்காக சென்றதாக அவனும்
மனைவி அவருக்காக என்றும்....
நினைக்க வைத்தது..!!! பாழாய் போகும்.
இப்ப சொல்லுங்க ஒரே......
கல்லுல மூணு மாங்காய் தானே..!!!!


































































தஞ்சையை எனது கண்களில் அப்படியே எடுத்து வந்தேன்...!!!!

ஆகா ....... ஆகா............
விஸ்வமித்திரனுக்கு பின் பூமியில்
மனிதன் படைத்த மூன்றாவது
சொர்க்கம்
தரணி புகழ்
தஞ்சை
அதன் வேறு சில காட்சிகளை கிழ்காணும்
இணைப்புகளில்
காணுங்கள்



















..................................................