திருக்கார்த்திகை மகாதீபம்
இந்த வருட தென்கைலாய பயணத்தில் நமசிவாயனுக்கு நடைபெறும் அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்....
இணைய நண்பர்களின் கண்முன்னே நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடனே தான் மலை ஏறினேன்....
ஆதலால் ஒவ்வொரு வருடமும் குளிருக்கு பயந்து குகைக்குள்
இருந்ததை இம்முறை விடுத்து
வெள்ளிங்கிரி ஆண்டவனுக்கு நடந்த அனைத்து அபிஷேக ஆராதனைகளையும் அலங்கார பூஜைகளையும்...நாதனின் குகைக்குள் அமர்ந்து எடுத்ததை நீங்களும் கண்டு களியுங்கள்....!!!!
நமசிவாயனுக்கு நடந்த அபிஷேகபூஜைகளும் ஆராதனைகளும்
ஆண்டவர் வெள்ளிங்கிரினாதருக்கு நடந்த அலங்கார பூஜைகள்
மகா தீபமேற்றல்
வெள்ளிங்கிரி மலையில் ஏழாவது மலையில் ஏறிக்கொண்டிருக்கும் போது மலைப்பாதையின் அருகிலேயே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை.....!!
வெள்ளிங்கிரி நாதனை தரிசிக்க ஏழு மலைகளையும் இயற்க்கை காட்சிகளையும் இந்த புகைப்பட காட்சியில் நீங்களும் கண்டு களியுங்கள்
https://picasaweb.google.com/sumarudha/2011?authuser=0&feat=directlink
நமசிவாய வாழ்க
நாதன் தாள் வாழ்க
No comments:
Post a Comment