Saturday, July 09, 2011

காணமல் போன நாட்கள்!! கனவிலாவது கிடைக்கட்டும்!!!

இளமை, அது இனிய நினைவுகளின் கருவூலம்!
நினைக்க,நினைக்க
இனிக்கும்
முக்கனிச்சாறு!!!!
பள்ளிப்பருவத்தில் நான் வரைந்த ஓவியங்களை இன்று நான் காணும் போது
ஏற்படும் மகிழ்ச்சியின் பிரதிபலிப்பே!
இப்பதிவு
எழில் மிகு இயற்கை அன்னை

87 களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கொள்ளைகொண்ட
ரிலையன்ஸ் கோப்பையின் சின்னம்

எனது மாப்பி!!

காதலியல்ல!!!! கற்பனையில் தோன்றிய உருவம்

நான் வரைந்த ஓவியங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது

குளோசப்பில்



பல விதமான பறவைகளின் அலகுகள்



ஜாமன்ரிபாக்ஸ் எதுக்கு சும்மா இருக்குன்னு நெனச்சதால வந்த வினை


எனது ஓவிய ஆசிரியர் எனது சகோதரனை பார்த்து வரைந்தது


குளோசப்பில்


கார்ட்டூன்
பூஞ்ஜாடி(சற்று, பின்னால் உள்ள ரிலையன்ஸ் கோப்பையின் வண்ணங்கள்
ஊடுருவி விட்டது)

முத்தாரம் இதழில் வந்த இந்திரஜித் படத்தைப்பார்த்து வரைந்தது

ஒருகோப்பையிலே என் .....
நான் கண்ணதாசனல்ல!!
சிறைவைக்கப்பட்ட மீன்



முடிவுறாத ஓவியங்கள்அப்பு

சுதந்திரதேவிசிலை

முல்லைக்குத்தேர் கொடுத்த பாரி


மயிலும் புறாவும்
சிருபிள்ளத்தனமல இருக்கு
எல்லாத்துக்கும் பேரு சொல்லிட்டு!!!!!!
இதல்லாம் ஹெச் பேனா இருக்குகிரதினால வந்த வினை


இனிஎல்லாம் நினைச்சாலும் கிடைக்காது இப்படி ஒரு நாட்கள்!!!
காணமல் போன அந்த நாட்கள்
கனவிலாவது
கிடைக்கட்டும்!!!

No comments:

Post a Comment