Sunday, March 30, 2014

மதுரையல்ல...,மக்காள் இது மாமதுரை...!! (2)

 

 மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்.
மதுரை இளங்கண்ணிக் கௌகிகனார்.
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் உற்றனார்.
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதனார்.
மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார்.
மதுரை ஓலைக்கடையத்தூர் நல்வெள்ளையார்.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்.
மதுரைக் கண்டர தத்தனார்.
மதுரைக் கண்ணத்தனார்.
மதுரைக் கண்ணனார.
மதுரைக் கணக்காயனார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்.
மதுரைக் கதக்கண்ணனார்.
மதுரைக் கவுணியன் பூதத்தனார்.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்.
மதுரைக் காஞ்சிப் புலவர்.
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்.
மதுரைக் கூத்தனார்.
மதுரைக் கொல்லன்புல்லர்.
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்.
மதுரைச் சுள்ளம் போதனார்.
மதுரைத் தத்தங் கண்ணனார்.
மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்.
மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்.
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்.
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்.
மதுரைப் புல்லங் கண்ணனார்.
மதுரைப் பூவண்டல் நாகன் வேட்டனார்.
மதுரைப் பெருங் கொல்லனார்.
மதுரைப் பெருமருதனார்.
மதுரைப் பெருமருதிள நாகனார்.
மதுரைப் போத்தனார்.
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்.
மதுரை மருதனிள நாகனார்.
மதுரை வேளாசான்.
மதுரை வேளாதத்தர்.

யார் இவர்கள்...?


தலை,இடை,கடை, என முச்சங்களை வளர்த்து முத்தமிழையும்
காத்த சங்கப்புலவர்களே இவர்கள்.

மதுரை அல்லாத சேர, சோழ,பல்லவ நாட்டுப் புலவர்கள் பலர் இருப்பினும்
பாண்டி நாட்டு மாமதுரையைச் சேர்ந்த புலவர்கள் இவர்கள்,இவர்களின் தனிச்சிறப்பு உயிரினும் மேலான தம் மண்ணை தன் பெயருடனே இணைத்துக் கொண்டவர்கள் என்பதே..,
இவர்களனைவருடனும் ஈசனே
சங்கரனார் எனும் பெயரில் தெய்வப் புலவராய் இருந்து தமிழ் காத்தாராம் நமசிவாயன்,

No comments:

Post a Comment